Thursday, September 3, 2009

கொஞ்சம் தைரியம் வந்து..,

நேற்று

கொஞ்சம் தைரியம்வந்து

உன்னிடம் பேச நினைத்தபோது

அருகில்வந்த

உன் தோழியைப் பார்த்து

கொஞ்சம்பயந்து

கொஞ்சம் நடுங்கி

திரும்பிச் செல்ல

நினைக்கையில்

எதிரே தென்பட்ட

பிள்ளையார்கோவில் பிரசாதம்

நாக்கில் எச்சில்

ஊரச்செய்து

அருகே அழைக்க

போய் கையை நீட்டி

வாங்கினேன்

பிரசாதத்தையும்

என்னவளின்

முதல்பார்வையையும்

18 comments:

  1. வாங்கினேன்

    பிரசாதத்தையும்

    என்னவளின்

    முதல்பார்வையையும்//

    நல்ல வேளை அடி வாங்காம தப்பிச்சீங்களே..அதுவே பெரிய விஷயம்...
    :)))

    ReplyDelete
  2. பழனில இருந்துன்டு பிள்ளையார் கோவில் பிரசாதமா. லொகேசனே சரியில்லையே. ஒன்னு புள்ளையாரு, மத்தவரு சாமியாரு. கவிதை என்னமோ கலக்கல்.அசத்துங்க‌

    ReplyDelete
  3. இந்த

    கவிதை

    நன்றாய்

    இருக்கிறது

    (இதுவும் கவிதைதானே சுரேஷ்)

    ReplyDelete
  4. பிரசாதம் நிரந்தரம்..

    ஆனால் முதல் பார்வை பறி போக வாய்ப்புண்டு!!!

    ReplyDelete
  5. //வாங்கினேன்
    பிரசாதத்தையும்
    என்னவளின்
    முதல்பார்வையையும்//

    சூப்பரு தலைவா.

    ReplyDelete
  6. //வழிப்போக்கன் said...

    நல்ல வேளை அடி வாங்காம தப்பிச்சீங்களே..அதுவே பெரிய விஷயம்...
    :)))//

    இதுகெல்லாமா அடி போடுவாங்க..,

    ReplyDelete
  7. // வானம்பாடிகள் said...

    பழனில இருந்துன்டு பிள்ளையார் கோவில் பிரசாதமா. லொகேசனே சரியில்லையே. ஒன்னு புள்ளையாரு, மத்தவரு சாமியாரு. கவிதை என்னமோ கலக்கல்.அசத்துங்க‌//


    எல்லா முருகன் கோவிலிலும் பிள்ளையார் இருப்பார்.

    தவிர பெரும்பாலான கல்லூரிகளிலும் இப்போது பெரிய அளவில் பிள்ளையார் கோவில் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்

    ReplyDelete
  8. // karthick said...

    கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com//

    மொதல்ல அந்த தளத்தில் நுழைய டிக்கெட் கொடுங்க தலைவரே..,

    ReplyDelete
  9. // T.V.Radhakrishnan said...

    இந்த

    கவிதை

    நன்றாய்

    இருக்கிறது

    (இதுவும் கவிதைதானே சுரேஷ்)//


    ஓ.கே.., ஓ.கே...,

    ReplyDelete
  10. // குறை ஒன்றும் இல்லை !!! said...

    பிரசாதம் நிரந்தரம்..

    ஆனால் முதல் பார்வை பறி போக வாய்ப்புண்டு!!!//

    :)))

    ReplyDelete
  11. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    பிரமாதம்//
    நன்றி தல

    // பிரியமுடன்...வசந்த் said...

    தல கவிதை கலக்கல்//
    நன்றி தல

    // எவனோ ஒருவன் said...

    சூப்பரு தலைவா.//

    நன்றி தல

    ReplyDelete
  12. உண்டகட்டி வாங்கினாத்தான் ஃபிகர் பார்க்குங்கிற 'தத்துவம்' புரியுது தல!

    ReplyDelete
  13. ஏதோ ஒன்று தேரினா சரிதான் ‘தல’

    ReplyDelete
  14. //ஜெகநாதன் said...

    உண்டகட்டி வாங்கினாத்தான் ஃபிகர் பார்க்குங்கிற 'தத்துவம்' புரியுது தல!//

    ரைட்.., ரைட்.. தல..,

    ReplyDelete
  15. // நட்புடன் ஜமால் said...

    ஏதோ ஒன்று தேரினா சரிதான் ‘தல’//


    கண்டிப்பா...,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails