tag:blogger.com,1999:blog-1125587877839756177.post152152638552883346..comments2023-10-25T14:16:31.679+05:30Comments on கனவுகளே..,: நிறுத்துங்கள் மனிரத்னம் அவர்களே! (கேபிளாரின் இடுகைக்கு தொடர் இடுகை)SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-6510594946417447042011-01-03T06:57:41.589+05:302011-01-03T06:57:41.589+05:30வல்லவரையன் வந்தியத்தேவன் வாணர் குலத்தோன் என்பதற்கா...வல்லவரையன் வந்தியத்தேவன் வாணர் குலத்தோன் என்பதற்காகவே அவனை எல்லோரும் இகழ்கிறார்கள் என சுந்தர சோழர் புலம்பும் சீன் உண்டா?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-17810957892593081742010-12-05T15:34:54.665+05:302010-12-05T15:34:54.665+05:30இந்தமாத இறுதியில் ஒரு வேலையாக உங்கள் ஊருக்கு வருகி...இந்தமாத இறுதியில் ஒரு வேலையாக உங்கள் ஊருக்கு வருகிறேன், உங்களை சந்திக்க முடியுமா?<br /><br />உங்களை தொடர்பு கொள்ள எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.<br /><br />நன்றி!.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-49588788019514600582010-12-05T15:32:39.695+05:302010-12-05T15:32:39.695+05:30ஐயோ, ஐயோ இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கீங்க சுரேஷ...ஐயோ, ஐயோ இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கீங்க சுரேஷ்?<br /> <br />உங்களை யாரு இதை பொன்னியின் செல்வன் கதை என்று பார்க சொன்னா? <br /> <br />நம்ம மணி சார், இருவர் படத்தை தொடர்கிறார் என்று நினைத்து பாருங்கள்...!<br /><br />படம் பசுமையான கேமிரா, வடக்கு கலாசார உடை நடனம், உயர்குடி மக்கள் தமிழ் என்று கலந்து படம் படு ஹிட்டாகும் :-).<br /><br />ஆனா என்ன நம்ம மக்கள் மட்டும் என்னதான் சொன்னாலும், இது அல்லது அது என்று மாறி மாறி குத்தி கிட்டேதான் இருப்பாங்க ஓட்டை <br /><br />நன்றி!.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-28004261694454700302010-11-14T15:50:35.650+05:302010-11-14T15:50:35.650+05:30நிகழ்காலக் கதை..????நிகழ்காலக் கதை..????'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-43989245112704164722010-11-14T15:38:19.132+05:302010-11-14T15:38:19.132+05:30நந்தினியை ஒருகாலத்தில் ஆதித்தன் காதலித்தான்.....
:...நந்தினியை ஒருகாலத்தில் ஆதித்தன் காதலித்தான்.....<br />:Pஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-80712115875754684442010-11-14T14:40:01.527+05:302010-11-14T14:40:01.527+05:30//விந்தைமனிதன் said... //
வருகைக்கும் கருத்துக்கு...//விந்தைமனிதன் said... //<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே., தவிரவும் <br />மூத்தவரின் வீரத்தினைக் காட்ட மதுரைவீதிகளில் மனிதத் தலையை எட்டி உதைத்ததைக் காட்டலாம்.<br /><br /><br />நந்தினி பாத்திரம் வேறு இருக்கும். நந்தினிக்கு ஒரு வளர்ப்பு மகன் இருப்பார்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-4486687113990506182010-11-14T14:36:42.148+05:302010-11-14T14:36:42.148+05:30//ரோமியோவின் பக்கம் said... //
மற்ற காதல் கதைகளி...//ரோமியோவின் பக்கம் said... //<br /><br /><br />மற்ற காதல் கதைகளில் இல்லாத ஏதோ ஒன்று ரோமியோ கதையில் இருப்பதாக நீங்கள் கருதுவதால் மட்டுமே உங்கள் பெயர் இவ்வாறாக வைத்துக் கொள்ளப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன். வாழ்க உங்கள் வாதம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-28289982683065804772010-11-14T14:35:06.401+05:302010-11-14T14:35:06.401+05:30//மீறி அதில் உள்ளது என்ன என்று சொல்ல முடியுமா! //
...//மீறி அதில் உள்ளது என்ன என்று சொல்ல முடியுமா! //<br /><br /><br />தீபாவளி, ரம்ஜான் கொண்டாட்டங்களிலும், <br /><br />அவ்வளவுகூட தேவையில்லை அவரவர் பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் கூட இந்தக் கேள்வியைக் கேட்டால் கொண்டாட்டங்களே தேவையிருக்காது நண்பா!SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-8019531265760558932010-11-14T14:32:53.706+05:302010-11-14T14:32:53.706+05:30//தமிழ் திரையுலக வரலாற்றில் தான் இயந்திரத்துக்கு க...//தமிழ் திரையுலக வரலாற்றில் தான் இயந்திரத்துக்கு காதல் வருவதையும் அதனால் ஏற்படும் விளைவையும் இவ்வளவு செலவு செய்து தயாரிப்பார்கள்//<br /><br />ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டைவிட மிகக் குறைவு என்பது எனது கருத்துSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-40523505723459139882010-11-14T14:31:55.834+05:302010-11-14T14:31:55.834+05:30//அதன் கதைத் தன்மை தெரிந்ததாலா..வரலாறுகள் எந்த வடி...//அதன் கதைத் தன்மை தெரிந்ததாலா..வரலாறுகள் எந்த வடிவிலோ எப்படியோ எந்த மாற்றத்துடனோ ஆவணமாக இருப்பதை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//<br /><br />நண்பா சரித்திரம் எழுதுபவர்கள் அடிப்படையில் ஆனது. அவர்களின் பார்வையில் சரித்திரம் என்பதை கண்டிப்பாக ஏற்றுக் கொண்டே தீர வேண்டும்.<br /><br />பொன்னியின் செல்வன் பற்றிய எனது பார்வைகள் (மற்றவர்களின் பார்வையிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது.) இந்த வலைப்பூவிலேயே எழுதி இருக்கிறேன். <a href="http://kanavukale.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D" rel="nofollow">பொன்னியின் செல்வன்</a> சுட்டியைத் தட்டிப் பாருங்கள்.<br /><br />கொஞ்சம் படித்துப் பார்த்துவிட்டு இன்னும் நீங்கள் கொடுத்த அதே கருத்தோடுதான் இருக்கிறீர்களா என்பதையும் சொல்லவும்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-40964707918772024182010-11-14T14:27:03.274+05:302010-11-14T14:27:03.274+05:30//ரோமியோவின் பக்கம் said...
இயந்திரத்துக்கு க...//ரோமியோவின் பக்கம் said...<br /><br /> இயந்திரத்துக்கு காதல் வருவதை ரசிக்கத் தெரிந்த உங்களால் ஏன் வரலாறுகள் ரசிக்கப்பட்வில்லை.//<br /><br /><br />என்ன கொடுமை என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-17207218849141452332010-11-14T14:26:19.310+05:302010-11-14T14:26:19.310+05:30//எட்வின் said...
எடுக்கட்டும் எடுக்கட்டும்.....//எட்வின் said...<br /><br /> எடுக்கட்டும் எடுக்கட்டும்... அதயும் பாக்கிறதுக்கு ஆளுங்க இருக்கத்தான செய்றாங்க :)<br />//<br /><br /><br />குறைந்த பட்சம் விமர்சனம் செய்யவாவது..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-24975750258633415382010-11-14T14:25:33.382+05:302010-11-14T14:25:33.382+05:30வாருங்கள் பொ.செ. கதை மாந்தர்களே..,வாருங்கள் பொ.செ. கதை மாந்தர்களே..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-86963645915254621132010-11-14T14:24:57.652+05:302010-11-14T14:24:57.652+05:30//|கீதப்ப்ரியன்|Geethappriyan| said... //
வாருங்க...//|கீதப்ப்ரியன்|Geethappriyan| said... //<br /><br />வாருங்கள் தலSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-29243634037651245592010-11-14T14:24:20.240+05:302010-11-14T14:24:20.240+05:30//King Viswa said...
welcome back.//
நன்றி த...//King Viswa said...<br /><br /> welcome back.//<br /><br />நன்றி தலSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-6249609101701706982010-11-13T14:48:19.971+05:302010-11-13T14:48:19.971+05:30//இவர்களில் யாரை மகாராஜாவுக்குப் பின் நாட்டை ஆளவைப...//இவர்களில் யாரை மகாராஜாவுக்குப் பின் நாட்டை ஆளவைப்பது என்பது பற்றியும், இந்த இருவர் அல்லாமல் அமைதியாக இருப்பவர்களில் ஒருவரை பதவிப் போட்டிக்கு இருப்பதையும். இதில் அந்த சகோதரி யும், அவரது காதலனும் இந்தப் போட்டியில் என்னன்ன பங்கு வகிக்கிறார்கள் என்பது பற்றியும் கதை போகும்.//<br /><br />இது அப்படியே நிகழ்காலக்கதை மாதிரியே இருக்கே! :))))vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-61182552629442293132010-11-13T14:26:48.236+05:302010-11-13T14:26:48.236+05:30எடுக்கட்டும் எடுக்கட்டும்... அதயும் பாக்கிறதுக்கு ...எடுக்கட்டும் எடுக்கட்டும்... அதயும் பாக்கிறதுக்கு ஆளுங்க இருக்கத்தான செய்றாங்க :)எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-84743457127462497332010-11-12T23:18:51.782+05:302010-11-12T23:18:51.782+05:30இயந்திரத்துக்கு காதல் வருவதை ரசிக்கத் தெரிந்த உங்க...இயந்திரத்துக்கு காதல் வருவதை ரசிக்கத் தெரிந்த உங்களால் ஏன் வரலாறுகள் ரசிக்கப்பட்வில்லை.அதன் கதைத் தன்மை தெரிந்ததாலா..வரலாறுகள் எந்த வடிவிலோ எப்படியோ எந்த மாற்றத்துடனோ ஆவணமாக இருப்பதை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தமிழ் திரையுலக வரலாற்றில் தான் இயந்திரத்துக்கு காதல் வருவதையும் அதனால் ஏற்படும் விளைவையும் இவ்வளவு செலவு செய்து தயாரிப்பார்கள்!!மீறி அதில் உள்ளது என்ன என்று சொல்ல முடியுமா!மாயனின் தொலைந்த பக்கம்https://www.blogger.com/profile/10208070564643478153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-87888940167707849772010-11-11T12:07:17.217+05:302010-11-11T12:07:17.217+05:30காலாந்தக கண்டா... நம் ஆட்கள் பத்து பேரை அழைத்துகொண...காலாந்தக கண்டா... நம் ஆட்கள் பத்து பேரை அழைத்துகொண்டு, இந்த சனி ரத்னம் என்பவரின் வீட்டுக்குச் செல்.. அங்கே, பக்கத்தில் இருக்கும் பாதாள நிலவறை வழியாக அவரை இங்கே கடத்தி வந்திடு.. அவரை, பூங்குழலியின் உதவியோடு இலங்கைக்குக் நாடு கடத்தி விடுவோம்... (ஆனால் அது இந்த அநிருத்தனுக்குத் தெரிந்துவிடக் கூடாது).. கவனம் !!பெரிய பழுவேட்டரையர்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-4335461552225739812010-11-11T11:51:44.118+05:302010-11-11T11:51:44.118+05:30தேவரீர் மன்னிக்க வேண்டும்... இப்படத்தை சனி ரத்னம் ...தேவரீர் மன்னிக்க வேண்டும்... இப்படத்தை சனி ரத்னம் எடுத்தால், எனது கதாபாத்திரத்தை, குமிதாப் குஜ்பனுப்புக் கொடுக்க வேண்டுகிறேன்.. ஒரு கெத்தாக இருக்கும்.. <br /><br />நாராயணனே நம் தெய்வம்..<br />நாமெல்லோரும் துதி செய்வம்...ஆழ்வார்க்கடியான் நம்பிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-18295934570412587072010-11-11T11:49:45.237+05:302010-11-11T11:49:45.237+05:30முடியாது...
நிறுத்த முடியாது..
எடுப்பேன்..
இன்ன...முடியாது...<br /><br />நிறுத்த முடியாது..<br /><br />எடுப்பேன்..<br /><br />இன்னும்..<br /><br />நூறு படம்..<br /><br />தமிழன்..<br /><br />செத்தான்..சனி ரத்னம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-82344441160753669962010-11-11T11:44:11.066+05:302010-11-11T11:44:11.066+05:30மணிரத்னம் கடைசி படம் ராவணன் என்று பெருமூச்சு விட்ட...மணிரத்னம் கடைசி படம் ராவணன் என்று பெருமூச்சு விட்டேன்,கருமம் விடாது போல,!!! இந்த ஃபேன்பாய்ஸ் கார்பொரேட் ரசிகர்கள் இருக்கும் வரை மோடிம ஸ்தான் போன்ற இவர்கள் ஆட்சிதான்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-14613731393708044772010-11-10T17:36:10.726+05:302010-11-10T17:36:10.726+05:30welcome back.
&&&&&&&am...welcome back.<br /><br /><br /><br />&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-25347842643406702432010-11-09T20:20:11.506+05:302010-11-09T20:20:11.506+05:30வணக்கம் உறவே
உங்களின் பதிவினை எமது www.meenakam.c...வணக்கம் உறவே<br /><br />உங்களின் பதிவினை எமது www.meenakam.com/topsites இலும் இணைக்கவும்.<br /><br />நன்றி<br /><br />மீனகம் குழுவினர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-19948776857005025292010-11-09T11:50:11.610+05:302010-11-09T11:50:11.610+05:30//இவர்களில் யாரை மகாராஜாவுக்குப் பின் நாட்டை ஆளவைப...//இவர்களில் யாரை மகாராஜாவுக்குப் பின் நாட்டை ஆளவைப்பது என்பது பற்றியும், இந்த இருவர் அல்லாமல் அமைதியாக இருப்பவர்களில் ஒருவரை பதவிப் போட்டிக்கு இருப்பதையும். இதில் அந்த சகோதரி யும், அவரது காதலனும் இந்தப் போட்டியில் என்னன்ன பங்கு வகிக்கிறார்கள் என்பது பற்றியும் கதை போகும்.//<br /><br />அட அப்படியே பொன்னியின் செல்வன் கதை மாதிரியே இருக்குதே...<br /><br />வசனம் யாரு சுஹாசினி மணிரத்னம் எழுதறாங்களா?சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com