tag:blogger.com,1999:blog-1125587877839756177.post4871436543168642131..comments2023-10-25T14:16:31.679+05:30Comments on கனவுகளே..,: பட்டிக் காட்டான் தலையில் மிளகாய் அரைக்கிறார்களா...SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-1599041990210260562009-08-07T19:19:57.073+05:302009-08-07T19:19:57.073+05:30arumaiarumaiT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-20934889761001386882009-08-05T21:41:38.388+05:302009-08-05T21:41:38.388+05:30//இளைய பல்லவன் said...
யோசிக்க வேண்டிய விஷயம்////இளைய பல்லவன் said...<br /><br />யோசிக்க வேண்டிய விஷயம்//SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-31421241282473810062009-08-05T21:40:03.320+05:302009-08-05T21:40:03.320+05:30//thevanmayam said...
சுரேஷ்!!!
உங்களுக்க...//thevanmayam said...<br /><br /> சுரேஷ்!!!<br /> உங்களுக்கு<br /> பட்டாம்பூச்சி<br /> விருது<br /> வழங்கியுள்ளேன்!!!<br /> என் தளத்தில் இருந்து<br /> ஒட்டிக்கொள்ளவும்.<br /><br /> தேவா...//<br /><br />நீண்ட போராட்டத்திற்கு பின் ஒட்டி விட்டோம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-86058039582603999602009-08-05T21:39:18.673+05:302009-08-05T21:39:18.673+05:30//KaveriGanesh said...//
படித்துவிட்டோம் தல..,//KaveriGanesh said...//<br /><br />படித்துவிட்டோம் தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-51225053845062875432009-08-05T21:38:39.385+05:302009-08-05T21:38:39.385+05:30//ராம்சுரேஷ் said...
ஷேர் மார்க்கெட் ஒண்ணும் கம்...//ராம்சுரேஷ் said... <br /><br />ஷேர் மார்க்கெட் ஒண்ணும் கம்ப சூத்திரம் அல்ல.//<br /><br />நன்றி தல....,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-19106631322131006452009-01-12T18:25:00.000+05:302009-01-12T18:25:00.000+05:30சுரேஷ்,ஷேர் மார்க்கெட்டில் வெற்றி பெற்றவர்களை விரல...சுரேஷ்,<BR/><BR/>ஷேர் மார்க்கெட்டில் வெற்றி பெற்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பங்குச்சந்தை தாதா வாரன் பஃபெட் 'When others are greedy, you should be afraid. When others are afraid you should be greedy' என்று சொல்லியிருக்கிறார். அதாவது மார்க்கெட் அதல பாதாளத்தில் இருக்கும் போதுதான் இன்வெஸ்ட் செய்யவேண்டும். அந்த நேரத்தில் யாரிடமும் பணமிருப்பதில்லை. <BR/><BR/>ஷேர் மார்க்கெட்டில் எந்த அடிப்படையும் செல்லுபடியாவதில்லை. வதந்திகள் மட்டுமே நடத்துகின்றன. ஆகவே அதிலிருந்து விலகியிருப்பதே விவேகம்.<BR/><BR/>எம்.எல்.எம்மும் அப்படித்தான். வாங்கும் பொருளுக்குண்டான விலையை விட அதிகமாகத்தான் வாங்குவோம். எனக்குத் தெரிந்து இதுவரை யாரும் எம்.எல்.எம்மால் பணக்காரர்களானதில்லை.<BR/><BR/>இவை மட்டுமல்ல. ஒருகாலத்தில் 48 சதவீத வட்டி. தங்க நாணயம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தினார்கள். <BR/><BR/>மொத்தமாக, ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பார்கள்.CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-81481264234187363002009-01-10T12:14:00.000+05:302009-01-10T12:14:00.000+05:30சுரேஷ்!!!உங்களுக்குபட்டாம்பூச்சிவிருதுவழங்கியுள்ளே...சுரேஷ்!!!<BR/>உங்களுக்கு<BR/>பட்டாம்பூச்சி<BR/>விருது<BR/>வழங்கியுள்ளேன்!!!<BR/>என் தளத்தில் இருந்து<BR/>ஒட்டிக்கொள்ளவும்.<BR/><BR/>தேவா...தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-90825651433865455002009-01-09T10:51:00.000+05:302009-01-09T10:51:00.000+05:30அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான்...அன்பு பதிவர்களே , ,copy அன்ட் paste இல்லாமல் நான் எழுதிய முதல் பதிவு, திருமங்கல தேர்தலும் , நான் போட்ட ஓட்டும் என்ற தலைப்பில் உள்ளது. நண்பர்கள் அனைவரும் படித்து, பின்னுட்டம் இடுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து செஞ்சுருங்க சாமீஈஈஈ......<BR/><BR/><BR/>அன்புடன்<BR/><BR/>காவேரி கணேஷ்<BR/><BR/>kaveriganesh.blogspot.comGanesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-34978787879860453602009-01-09T10:38:00.000+05:302009-01-09T10:38:00.000+05:30இந்த உலகத்தில் கத்துக்க முடியாத விஷயங்கள் என்று எத...இந்த உலகத்தில் கத்துக்க முடியாத விஷயங்கள் என்று எதுவுமில்லை சார். ஷேர் மார்க்கெட்டை பொறுத்த வரையில் உன்னிப்பாக எல்லா பக்கமும்/பங்குகளையும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும், அது தான் கத்துக்க வேண்டிய விஷயமும் கூட. இரண்டே இரண்டு வாரம் மார்க்கெட்டை நன்றாக ஸ்டடி பண்ணினால் போதும். அப்புறம் நீங்கள் தான் ராஜா. நம்பிக்கையான நண்பன்/பழக்கமுள்ளவர்கள் தவிர யாருடைய அறிவுரையையும் கேட்டு இன்வெஸ்ட் பண்ணாதீர்கள். அவ்வளவு தான்.<BR/><BR/>ஷேர் மார்க்கெட் ஒண்ணும் கம்ப சூத்திரம் அல்ல.கணேஷ்https://www.blogger.com/profile/16882315030135152024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-66338974206944003752009-01-09T07:40:00.000+05:302009-01-09T07:40:00.000+05:30வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிபழமைபேசி shane...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி<BR/><BR/>பழமைபேசி <BR/><BR/><BR/>shanevel <BR/><BR/>சே.வேங்கடசுப்ரமணியன்<BR/><BR/><BR/>ஆளவந்தான் அவர்களே...SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-33017199525690689562009-01-09T01:34:00.000+05:302009-01-09T01:34:00.000+05:30கழுத்துல டைகையில பைவாயில பொய்இது தான் எல்லாத்துக்க...கழுத்துல டை<BR/>கையில பை<BR/>வாயில பொய்<BR/><BR/>இது தான் எல்லாத்துக்கும் காரணம், கேட்டா தொழில் தர்மமாம்.<BR/><BR/>There is a dialogue in "North by Northwest" movie. <B>In the world of advertising/<I>Marketting</I>, there's no such thing as a lie. There's only expedient exaggeration.</B> <BR/><BR/>People started to give explanation for their mistake, instead of correcting themselves.<BR/><BR/>Instead of blaming others, we have to be very careful while investing. Thats the easiest way I know to resolve this.ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-72335016922437022172009-01-09T00:06:00.000+05:302009-01-09T00:06:00.000+05:30//நான் பிறந்தது, படித்தது இப்போது பிழைப்பு நடத்திக...//நான் பிறந்தது, படித்தது இப்போது பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதும் அதே குக்கிராமத்தில்தான்// <BR/><BR/>கொடுத்து வைத்தவர் நீங்கள்.சே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-64309018815167871642009-01-09T00:05:00.000+05:302009-01-09T00:05:00.000+05:30பணம் பண்ணுவது ஒரு கலை... ன்னு சொல்வாங்க. சும்மா இல...பணம் பண்ணுவது ஒரு கலை... ன்னு சொல்வாங்க. சும்மா இல்ல... சம்பாதிச்சா மட்டும் போதாது.. சம்பாதிச்ச பணத்தை காப்பாத்திக்கிடவும் கத்துக்கணும்... அதோட இப்ப இருக்கற சூழ்நிலையிலே... பணத்தை பெருக்கணும் னு பேராசை படவும் வாய்ப்பு இருக்கறதுல பங்கு வர்த்தகமும் ஒண்ணு... கவனமா இருந்தா பொழைக்கலாம்..!shanevelhttps://www.blogger.com/profile/12687770648885855266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-15271836967020772482009-01-08T23:47:00.000+05:302009-01-08T23:47:00.000+05:30gr8!gr8!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com