tag:blogger.com,1999:blog-1125587877839756177.post8089482296762087374..comments2023-10-25T14:16:31.679+05:30Comments on கனவுகளே..,: வில்லனாக ராஜராஜ சோழர் தோன்றும் திரைப்படம் 16.8.09SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-23710414826025454232009-08-17T15:46:05.642+05:302009-08-17T15:46:05.642+05:30//jaisankar jaganathan said...
(ஆனாலும் நான் எழுத...//jaisankar jaganathan said...<br /><br />(ஆனாலும் நான் எழுதுவேன்)//<br /><br />எழுதுங்கள் மற்றவர்களின் மனம் வருத்தப் பட நேரிடாமல் எழுதுங்கள். வலைப்பூவில் வரும் பின்னூட்டத்திற்கு பின்னூட்டமிட்டவரை விட வலைப்பூ ஆசிரியரே பொறுப்பு என்று நீதிபதிகள் கூறுகிறார்கள்.<br /><br /><br />//என் கருத்து என்னவென்றால் சரித்திர பூர்வமான விமரிசனம் என்பது எப்பொழுதும் பொய்.//<br /><br /><br />பொதுவாக வெற்றி பெற்றவர்களால் எழுதப் படுவதுதான் சரித்திரம்<br /><br />//அதை சற்று கிண்டலாக எழுதினேன்//<br /><br />இந்த வலைப்பூவின் தலைப்புக்கு அடுத்த வரியை கவனியுங்கள்<br /><br />மீண்டும் வருகை தந்து பின்னூட்டம் தந்ததற்கு நன்றி தலSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-34737988823457456572009-08-17T14:09:18.547+05:302009-08-17T14:09:18.547+05:30// உங்களின் மேம்பட்ட புரட்சிக் கருத்துக்களை உங்கள்...// உங்களின் மேம்பட்ட புரட்சிக் கருத்துக்களை உங்கள் வலைப்பூவில் பதிந்தால் உங்கள் தனித்தன்மை புலப்படும். <br /><br />கமெண்ட் மாடரேசன் வைக்காமல் இருப்பதற்கு நண்பர்களின்மேல் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையே காரணம்.<br />//<br /><br /><br />என்னை கமெண்ட் போட கூடாது என்று மறைமுகமாக எழுதிவிட்டீர்கள்<br />(ஆனாலும் நான் எழுதுவேன்)<br />என் கருத்து என்னவென்றால் சரித்திர பூர்வமான விமரிசனம் என்பது எப்பொழுதும் பொய். அதை சற்று கிண்டலாக எழுதினேன்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-6579939814821998512009-08-17T13:21:09.968+05:302009-08-17T13:21:09.968+05:30தகவல்களுக்கு நன்றி
dondu(#11168674346665545885 சா...<b>தகவல்களுக்கு நன்றி<br /><br />dondu(#11168674346665545885 சார் </b><br /><br />-------------------------------------<br /><br />மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி <b>மதிப்பிற்குரிய jaisankar jaganathan </b> அவர்களே..<br /><br />உங்களின் இந்தப் பின்னூட்டமும் எனக்குப் பிடிக்கவில்லை. மற்ற வாசகர்களின் மனம் புண்படும் என்று தோன்றுவதால் இதையும் அடியோடு தூக்கிவிடுகிறேன். உங்களின் மேம்பட்ட புரட்சிக் கருத்துக்களை உங்கள் வலைப்பூவில் பதிந்தால் உங்கள் தனித்தன்மை புலப்படும். <br /><br />கமெண்ட் மாடரேசன் வைக்காமல் இருப்பதற்கு நண்பர்களின்மேல் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையே காரணம்.<br /><br />-----------------------------<br /><br /><br />jaisankar jaganathan அவர்களுக்கு உரிய வகையில் பதிலளித்து இருக்கும் <b> ஜெகநாதன் , Jawarlal </b> ஆகியோருக்கு மிகவும் நன்றி.<br /><br />--------------------------<br />கண்டிப்பாக தொடருகிறேன் <b>வானம்பாடிகள் </b>சார்...,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-16718536217812033792009-08-17T10:28:59.746+05:302009-08-17T10:28:59.746+05:30புலிகேசியும் நம்ம ஹீரோதான்னு சுஜாதா கற்றதும் பெற்ற...புலிகேசியும் நம்ம ஹீரோதான்னு சுஜாதா கற்றதும் பெற்றதும் பாகம்-4 இல எழுதியிருக்காரு ஜெகன்...<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-34802623752394223162009-08-17T10:26:16.855+05:302009-08-17T10:26:16.855+05:30டோண்டு சார்,
1977 உங்களுக்கு சமீபமா? உங்க உலகம் ர...டோண்டு சார்,<br /><br />1977 உங்களுக்கு சமீபமா? உங்க உலகம் ரொம்ப மெதுவா சுத்துது!<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-18338034000970258802009-08-17T09:43:28.207+05:302009-08-17T09:43:28.207+05:30ரொம்ப அழகா போகுது கதை. அடுத்த பகுதிக்கு காத்திருக்...ரொம்ப அழகா போகுது கதை. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறோம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-87897624427739621512009-08-17T08:13:17.198+05:302009-08-17T08:13:17.198+05:30வரலாற்றை வைத்து யாரையும் ஈரோவாகவோ வில்லனாகவோ அண...வரலாற்றை வைத்து யாரையும் ஈரோவாகவோ வில்லனாகவோ அணுக முடியாது தல! நமக்கு நரசிம்ம பல்லவன் ஈரோன்னா, இன்னொருத்தங்களுக்கு புலிகேசி ஈரோ!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-4076361970148838822009-08-17T07:48:35.628+05:302009-08-17T07:48:35.628+05:30மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் வரும் இந்த...மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படத்தில் வரும் இந்தப் பாடல் என்னுடைய அபிமானப் பாடல்களில் ஒன்று. கானடாவை வீரமாகவும் பயன்படுத்த முடியும் என்பது வீரமுண்டு-வெற்றியுண்டு என்கிற சரணத்தில் தெரியும்.<br /><br />எம்.ஜி.ஆரும் கவிநயமும் வரிசையில் நான் எழுதுவதற்காக வைத்திருந்த பாட்டை அவுட் செய்ததால் உங்க பேச்சு கா!<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-88942366164421010542009-08-17T06:25:17.179+05:302009-08-17T06:25:17.179+05:30எனக்கு தெரிந்து ராஜராஜ சோழதேவரின் புதல்வர் ராஜேந்த...எனக்கு தெரிந்து ராஜராஜ சோழதேவரின் புதல்வர் ராஜேந்திரன், அவரது மகன் இரண்டாம் ராஜராஜன், அவரது மகன் முதலாம் குலோத்துங்கன், பிறகு இரண்டாம் குலோத்துங்கன், அதன் பிறகுதான் மூன்றாம் ராஜராஜன், (நம்பியார்).<br /><br />ஒரு வேளை இரண்டாம் குலோத்துங்கனுக்கு பிறகு மூன்றாம் குலோத்துங்கனும் இருந்திருக்கலாம்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-86776676382843932152009-08-16T21:55:54.872+05:302009-08-16T21:55:54.872+05:30//T.V.Radhakrishnan சொன்னவை எல்லாம்//
நானும் ந்ன்...//T.V.Radhakrishnan சொன்னவை எல்லாம்//<br /><br />நானும் ந்ன்றி தெரிவித்துக் கொள்கிறேன் தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-20668944594802765482009-08-16T21:54:47.637+05:302009-08-16T21:54:47.637+05:30// jaisankar jaganathan said...
மதுரையை மீட்ட...// jaisankar jaganathan said...<br /><br /> மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பக்கா failure படமாமே<br /><br /> (தல எங்க என் முதல் பின்னூட்டம்//<br /><br />இருக்கலாம், ஆனால் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. சரித்திர பட பிரியர்களுக்கும், எம்ஜியார் ரசிகர்களுக்கும் லதா ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது. <br /><br />(ஒளிப்பதிவில் கர்ணனின் பங்கும் இருக்கிறது.)<br /><br />தேர்தல் கொண்டாட்டத்தில் இந்தப் படமும் ஓடியிருக்கும் என்றே நினைக்கிறேன்.<br /><br /> <b>(தல எங்க என் முதல் பின்னூட்டம் </b><br /><br />எனக்குப் பிடிக்கவில்லை அதனால் ஒரே தூக்காக தூக்கிவிட்டேன்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-46017902919295633902009-08-16T21:49:36.155+05:302009-08-16T21:49:36.155+05:30//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கதை ரொம்ப இன்...//Starjan ( ஸ்டார்ஜன் ) said...<br /><br /> கதை ரொம்ப இன்ரஸ்டிங்கா போகுது<br /><br /> பாதியில நிப்பாட்டீங்க//<br /><br />கண்டிப்பாக தொடருகிறேன் தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-3077344658542005862009-08-16T19:08:17.725+05:302009-08-16T19:08:17.725+05:30சுவராசியமான இடுகை.நான் கயல்விழி நாவல் படித்துள்ளேன...சுவராசியமான இடுகை.நான் கயல்விழி நாவல் படித்துள்ளேன்..<br />சுரேஷ் உங்கள் இடுகைகள் அனைத்தும் அருமை.<br />சிவாஜி ஒரு சகாப்தம் -22 தங்கள் பின்னூட்டத்திற்கு முரளியின் பாராய்யும் ,அதற்கு உங்கள் சார்பில் நன்றியும் தெரிவித்துள்ளேன்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-46825418660956440132009-08-16T16:18:11.885+05:302009-08-16T16:18:11.885+05:30மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பக்கா failure படமாம...மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் பக்கா failure படமாமே<br /><br />(தல எங்க என் முதல் பின்னூட்டம்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-92076791707815603842009-08-16T13:13:58.789+05:302009-08-16T13:13:58.789+05:30கதை ரொம்ப இன்ரஸ்டிங்கா போகுது
பாதியில நிப்பாட்டீங...கதை ரொம்ப இன்ரஸ்டிங்கா போகுது<br /><br />பாதியில நிப்பாட்டீங்கStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-72038641542644098822009-08-16T12:38:20.552+05:302009-08-16T12:38:20.552+05:30// முரளிகண்ணன் said...
சுவராசியமான இடுகை டாக்...// முரளிகண்ணன் said...<br /><br /> சுவராசியமான இடுகை டாக்டர். அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்//<br /><br />நன்றி தல.., கயல்விழி படித்தபிறகே அடுத்த பகுதி எழுதலாம் என்றிருக்கிறேன்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-75861738494291741342009-08-16T12:36:27.094+05:302009-08-16T12:36:27.094+05:30//குறை ஒன்றும் இல்லை !!! said...
நல்லா இருக்க...//குறை ஒன்றும் இல்லை !!! said...<br /><br /> நல்லா இருக்குங்க.. ஆவலா இருக்கு அடுத்த பாகத்த படிக்க..<br />//<br /><br />நன்றி தல..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-85242372510519517112009-08-16T12:36:24.578+05:302009-08-16T12:36:24.578+05:30சுவராசியமான இடுகை டாக்டர். அடுத்த பகுதிக்கு வெயிட்...சுவராசியமான இடுகை டாக்டர். அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-68892406982394999022009-08-16T12:35:41.769+05:302009-08-16T12:35:41.769+05:30@மிஸஸ்.தேவ்
அநேகமாக மூன்றாம் ராஜராஜன் ஆக இருக்கலா...@மிஸஸ்.தேவ்<br /><br />அநேகமாக மூன்றாம் ராஜராஜன் ஆக இருக்கலாம். கயல்விழி நாவலைப் படித்தால் அதில் கண்டிப்பாக ஆசிரியர் கொடுத்து இருப்பார். படித்தபின் நான் விரிவாக இடுகை இடுகிறேன்<br /><br />@இரா பிரஜீவ்<br />விரிவாக இடுகை நாவலை படித்தபிற்கு கொடுக்கிறேன்.<br /><br /> <b>இந்தத் திரைப்படம் எம்ஜியார் முதல்வராக தேர்ந்தெடுத்தபிற்கு வந்த முதல்படம். எம்.ஜியார் உயிரோடு இருக்கும்போது வந்த கடைசிப் படம். இயக்கம் எம்.ஜி ஆர்.<br /><br />இணை ஒளிப்பதிவு கர்ணன்<br /><br />எம்ஜியார் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டதால் படத்தை விரைவாக வெளியிட இயக்குநர் சங்கர், ப. நீலகண்டன் ஆகியோரும் படத்தின் பல பகுதிகளை இயக்கியதாக சொல்கிறார்கள். அவர்களுக்கு தனியாக நன்றி அட்டையும் படத்தில் போடப் படுகிறது. </b>SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-27862002946085159402009-08-16T12:23:17.857+05:302009-08-16T12:23:17.857+05:30நல்லா இருக்குங்க.. ஆவலா இருக்கு அடுத்த பாகத்த படிக...நல்லா இருக்குங்க.. ஆவலா இருக்கு அடுத்த பாகத்த படிக்க..குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-34898504989692270662009-08-16T11:27:25.409+05:302009-08-16T11:27:25.409+05:30//இதே கதையைத்தான் சமீபத்தில் 1977-ல் “மதுரையை மீட்...//இதே கதையைத்தான் சமீபத்தில் 1977-ல் “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” என்னும் தலைப்பில் எம்.ஜி.ஆர். படமாகக் கொடுத்தார். மாறுவேடத்தில புலவர் பைந்தமிழ்குமரனாக வருவது சுந்தர பாண்டியனே, அதாவது எம்.ஜி.ஆர்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்//<br /><br /><br /><br /><br />இதைத் தான் நானும் சொல்ல நினைத்தேன் ...முதலாம் ராஜ ராஜ சோழனே தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவித்தவர் ,அவரது பேரனுக்கும் ராஜ ராஜன் எனும் நாமமே ,அதாவது முதலாம் ராஜேந்திரரின் (கங்கை கொண்டான்) புதல்வன் .<br />ஆக ராஜ ராஜ சோழர்களை நாம் எண்களின் அடிப்படையில் தான் அடையாளம் காண வேண்டும் .மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் காலத்தில் வாழ்ந்தது ராஜேந்திர சோழரின் புதல்வர் ராஜ ராஜனாக இருக்கலாம்...ஆதாரங்களின் அடிப்படையில் யாரேனும் விளக்குவார்களா? ...பார்க்கலாம்!?<br /><br />note:<br />மேற்கோள் விடுபட்டுப் போய்விட்டது ,அதற்காக இரண்டாம் முறை கருத்துரைKarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-19661226299341416782009-08-16T11:24:13.488+05:302009-08-16T11:24:13.488+05:30இந்த திரைப்படத்தை பற்றி மேலதிக தகவல் ஏதாச்சும் உண்...இந்த திரைப்படத்தை பற்றி மேலதிக தகவல் ஏதாச்சும் உண்டா? ஒரு பிரதி எடுக்க முடியுமா?இரா பிரஜீவ்https://www.blogger.com/profile/09156936121563048282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-84245055499225044522009-08-16T11:23:28.944+05:302009-08-16T11:23:28.944+05:30இதைத் தான் நானும் சொல்ல நினைத்தேன் ...முதலாம் ராஜ ...இதைத் தான் நானும் சொல்ல நினைத்தேன் ...முதலாம் ராஜ ராஜ சோழனே தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டுவித்தவர் ,அவரது பேரனுக்கும் ராஜ ராஜன் எனும் நாமமே ,அதாவது முதலாம் ராஜேந்திரரின் (கங்கை கொண்டான்) புதல்வன் .<br />ஆக ராஜ ராஜ சோழர்களை நாம் எண்களின் அடிப்படையில் தான் அடையாளம் காண வேண்டும் .மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் காலத்தில் வாழ்ந்தது ராஜேந்திர சோழரின் புதல்வர் ராஜ ராஜனாக இருக்கலாம்...ஆதாரங்களின் அடிப்படையில் யாரேனும் விளக்குவார்களா? ...பார்க்கலாம்!?KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-23214530554763661152009-08-16T10:08:18.793+05:302009-08-16T10:08:18.793+05:30// ☀நான் ஆதவன்☀ said...
கேட்டிராத தகவல்கள். இ...// ☀நான் ஆதவன்☀ said...<br /><br /> கேட்டிராத தகவல்கள். இதைப்பற்றிய அடுத்த இடுகையை எதிர்பார்க்கிறேன் தல//<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,<br /><br />மூலக் கதையைப் படித்துவிட்டு எழுதுகிறேன்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1125587877839756177.post-67533016756731655392009-08-16T10:05:52.998+05:302009-08-16T10:05:52.998+05:30//அதில் வரும் ராஜராஜன் நீங்கள் நினைப்பது போல தஞ்சை...//அதில் வரும் ராஜராஜன் நீங்கள் நினைப்பது போல தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் இல்லை.//<br /><br />ஆமாம் தலைவரே.., அவர் அரசன் ஆனபிறகுதான் ராஜராஜ சோழர் என்ற பட்டத்தினை சூட்டிக் கொண்டார். இந்தப் படத்தில் வருபவர் அநேகமாக மூன்றாம் ராஜராஜர்.<br /><br />கயல்விழி கதையை கடந்த ஒரு வாரமாகத் தேடி கொண்டிருக்கிறேன். ஏதாவது லின்க் கிடைத்தால் கொடுங்கள் சார்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com