Friday, July 10, 2009

உன்னைப் பார்த்தபின்

காதலிக்க

ஆசைப் பட்டேன்

உன்னைப்

பார்க்கும் வரை..,



உன்னைப்

பார்த்த பின்

காதலிக்கப் படவும்

ஆசை...,

23 comments:

  1. உன்னை பார்த்தப் பின்

    நான் எனை மறந்தேன் !!

    உன் நிழலாய் இருக்க

    என் மனம் துடித்தது ..


    அருகே வர நினைத்தேன்

    சுட்டது , இன்னொருவனுக்கு நிழலாய் நீ ..

    ReplyDelete
  2. வாங்க தல..,

    ஏதோ இன்னைக்கு ஒரு இடுகை போட வேண்டும் என்று நான்குவரியில் ஏதாவது முயற்சி செய்து பார்த்தேன்

    ReplyDelete
  3. ஹீம்ம்ம்ம்ம் .... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல..

    ReplyDelete
  4. நல்ல முயற்சி. இன்னும் நிறைய கவிதை எழுத வாழ்த்துக்கள்.

    அப்புறம் நம்ம 'குறை ஒன்றும் இல்லை' ப்ளாக்கில் கமெண்ட் போட முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  5. // குறை ஒன்றும் இல்லை !!! said...

    ஹீம்ம்ம்ம்ம் .... ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல..//

    நன்றி தல.,

    ReplyDelete
  6. //பிரியமுடன்.........வசந்த் said...

    தல நல்லா இருக்கீங்களா?//

    விசாரிப்புகளுக்கு நன்றி தல

    வேலை அதிகம்.., அநேகமாக அடுத்த வாரத்தில் சற்று கூடுதல் நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  7. புதுசா ஏதும் ஆள் சிக்கிவிட்டதா ?

    ReplyDelete
  8. //அக்பர் said...

    நல்ல முயற்சி. இன்னும் நிறைய கவிதை எழுத வாழ்த்துக்கள்.//

    நன்றி தல..,

    //அப்புறம் நம்ம 'குறை ஒன்றும் இல்லை' ப்ளாக்கில் கமெண்ட் போட முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.//

    வார்ப்புறு மாற்றும்போது செட்டிங்ஸ் எதுவும் மாறீயிருக்கும் என்று நினைக்கிறேன். பதிலடி என்ற பெயரை அழுத்தியும் ஒன்றும் செய்ய முடியவில்லை

    ReplyDelete
  9. // நசரேயன் said...

    புதுசா ஏதும் ஆள் சிக்கிவிட்டதா ?//

    கவிதை எழுதினாத்தான் நிறைய பின்னூட்டம் கிடைக்குமாமே எல்லோரும் பேசிக்கறாங்க தல..,

    ReplyDelete
  10. சரக்கடிக்க

    ஆசைப் பட்டேன்

    சரக்கு

    தீரும் வரை.


    சரக்கு

    தீர்ந்த பின்

    மீண்டும் சரக்கு ஏத்த

    ஆசை..

    எப்பூடி..

    ReplyDelete
  11. // சூரியன் said...

    சரக்கடிக்க

    ஆசைப் பட்டேன்

    சரக்கு

    தீரும் வரை.


    சரக்கு

    தீர்ந்த பின்

    மீண்டும் சரக்கு ஏத்த

    ஆசை..

    எப்பூடி..//


    பதில் கவிதைகள் பொங்கி வருகின்றனவே...,

    அசத்துங்க தல...,

    ந்ன்றிகள் ...,

    ReplyDelete
  12. சாப்பிட

    ஆசைப் பட்டேன்

    இட்லியை

    திகட்டும் வரை..,



    இட்லிய

    சாப்பிட்ட பின்

    தோசய சாப்பிடவும்

    ஆசை...,

    ReplyDelete
  13. காதலிக்க

    ஆசைப் பட்டேன்

    உன்னை

    பார்க்கும் வரை


    உன்னைப்

    பார்த்த பின்

    காதலிக்கப் படாமலிருக்க

    ஆசை...

    ReplyDelete
  14. நல்லாயிருக்கு நண்பா

    ReplyDelete
  15. கலக்கல் கவிதை....
    எதிர்க்கவிதைகளும்தான்.SUREஷ் உங்கள் கவிதை மற்றவர்களையும் கவிஞராக்குறதே...!

    ReplyDelete
  16. //சூரியன் said...


    இட்லிய

    சாப்பிட்ட பின்

    தோசய சாப்பிடவும்

    ஆசை...,//

    நன்றி தல..,

    இடுகை மேலும் இனிமையாகி கொண்டே வருகிறது..,

    எல்லா இடுகைக்கும் இப்படி ஒரு வரவேற்பினை எதிர்பார்க்கிறேன்..,

    நன்றி தல

    ReplyDelete
  17. // ஆ.ஞானசேகரன் said...

    நல்லாயிருக்கு நண்பா//

    நன்றி தல

    ReplyDelete
  18. //ஹேமா said...

    கலக்கல் கவிதை....
    எதிர்க்கவிதைகளும்தான்.SUREஷ் உங்கள் கவிதை மற்றவர்களையும் கவிஞராக்குறதே...!//

    நன்றி தல..,

    ReplyDelete
  19. //நட்புடன் ஜமால் said...

    அருமை கவிதை
    சுரேsh ...//

    நன்றி தல,,,,

    ReplyDelete
  20. பின்னூட்டம் போட
    ஆசைப்பட்டேன்
    உங்கள் பதிவைப்பார்க்கும் வரை
    உங்கள் பதிவைப்பார்த்த பின்
    பின்னூட்டம்
    ....

    ம் ஹூம். சரியா வரல தல.

    என்னதான் இருந்தாலும் உங்க லெவலே வேற..

    அங்க அபிராமி. இங்க சிவகாமின்னு நெனக்கிறேன்..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  21. //இளைய பல்லவன் said...//

    நன்றி தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails