Sunday, January 2, 2011

கலைஞர், மு.வ, சாலமன் பாப்பையா செய்த தவறு.

கலைஞர்,  மு.வ, சாலமன் பாப்பையா மூவரும் தனித் தனியே ஒரே தவறை செய்திருப்பதாக இந்த வலைப்பூவில் எழுதியிருக்கிறார்கள் . ஒரு எட்டுப் ப்டித்துப் பாருங்களேன்.

முக்கியமாக அதில் அவர்கள் செய்திருக்கும் வாதம் கண்டிப்பாக படிக்க வேண்டியது.

6 comments:

  1. மிகவும் சிறப்பான ஒரு பதிவு. நல்ல முறையிலும் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. நன்றி.

    இந்த பதிவை படிக்க வாய்ப்பளித்த நான் சுரேஷ் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. பயனுள்ள பகிர்வு நன்றி தல.

    ReplyDelete
  3. வருகை தந்து எனது ரசனைக்கு மதிப்பளித்த அனைவருக்கும் எனது நன்றி

    ReplyDelete
  4. அன்பின் சுரேஷ் - குறளுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்தும் - வித விதமாக உரைகள் எழுதலாம். காலத்தின் மாற்றத்திற்குத் தக்கவாறு எழுதலாம் - தவறே இல்லை - அது குறளின் சிறப்பு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails