Wednesday, December 23, 2009

இறைவனிடம் சில கேள்விகள்..

1.
வானத்தை மேலும்
பூமியைக் கீழும்
ஏன் படைத்தான்
இறைவா..

2.
தமிழை தமிழனும்
ஆங்கிலத்தை ஆங்கிலேயனும்
தாய்மொழியாக கொள்ளுமாறு
ஏன் படைத்தாய்
இறைவா...


3.
தலையில் ஏன்
முடி படைத்தாய்...
பின்னர்
வழுக்கை என்றோர்
நிலையை
ஏன் படைத்தாய்....


4.
காய்களை சைவம் என்றாய்
மாமிசத்தை அசைவம் என்றாய்
ஏன்..


5.
பெட்ரோலை
உலகிற்களித்தாய்.. ஆனால்
அதில்
டீசல், மண்ணெண்ணெய்
என்ற பிரிவுகளையும் படைத்தாய்.
ஏன் இறைவா.. ஏன்..?

ஓட்டுக்கள் வரவேற்கப் படுகின்றன

17 comments:

  1. தலைவா

    ஏதோ கொலைவெறியில் இருக்கிறீர்கள் போலிருக்கிறது

    ReplyDelete
  2. என்ன மொக்கைங்க இது!!!! மொக்கையிலக்கணத்தில சரியா பொருந்துகிற கவிதைங்க.....

    ானத்தை மேலும்
    பூமியைக் கீழும்
    ஏன் படைத்தான்
    இறைவா..


    வேறவேல...????  

    2. தமிழை தமிழனும்
    ஆங்கிலத்தை ஆங்கிலேயனும்
    தாய்மொழியாக கொள்ளுமாறு
    ஏன் படைத்தாய்
    இறைவா...


    கேட்கப்படவேண்டிய கேள்விதான்.....

    3.தலையில் ஏன்
    முடி படைத்தாய்...
    பின்னர்
    வழுக்கை என்றோர்
    நிலையை
    ஏன் படைத்தாய்....


    ஒரு நிலைக்கு மேல ஃப்கருங்க நம்மளைப் பார்க்கக் கூடாதுன்னு பொறாமை....

    4.காய்களை சைவம் என்றாய்
    மாமிசத்தை அசைவம் என்றாய்
    ஏன்..

    நோ கொமெண்ட்ஸ்

    5.பெட்ரோலை
    உலகிற்களித்தாய்.. ஆனால்
    அதில்
    டீசல், மண்ணெண்ணெய்
    என்ற பிரிவுகளையும் படைத்தாய்.
    ஏன் இறைவா.. ஏன்..?


    பெட்ரோலிலிருந்து புகைதாங்க பிரிக்கமுடியும்..... ஹி ஹி...

    ReplyDelete
  3. அவரு அப்படியெல்லாம் செய்யலைன்னா நாம இப்படி எல்லாம் பதிவு போட முடியாது ஒரு வேளை இதுக்கா இருக்கலாம்

    ReplyDelete
  4. தங்களின் மேலான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    புருனோ

    இளையபல்லவன்,

    சே.வே.சு.

    இயற்கை,

    ஆதவா... அவர்களே..

    ReplyDelete
  5. நசரேயன் அவர்களின் கருத்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. எவ்ளோ கஷ்டப்பட்டு தூள்னு ஒரு கமெண்ட் போட்டேன்.

    இப்படி நன்றின்னு ஒரே வார்த்தைலே முடிச்சிட்டீங்களே சுரேஷ்.:(((

    ReplyDelete
  7. எப்படி டாக்டர் இப்படியெல்லாம் யோசிக்கறீங்க.
    -

    ReplyDelete
  8. அய்யா.... என்னங்கையா?

    ஏன்?.....

    ReplyDelete
  9. பழனிமலை உச்சியிலேருந்து எழுதியது போலத் தெரியுதே!!

    ReplyDelete
  10. கடவுள்:என்னா டாக்டர் நீங்களுமா இப்படி வதைக்கணும் !
    என்னப் படச்ச மனுசன் பொல்லாதவன் டாக்டரு.நல்ல வசதியானதெல்லாம் அவனே கண்டு பிடிச்சுக் காசாக்கிட்டான்.
    இப்படி உறுப்படாததெல்லாம் ஏந்தலையிலே ஏத்திட்டான்.

    ReplyDelete
  11. தல எதுனா வீட்ல அக்கா திட்டிடுச்சா?

    ReplyDelete
  12. உங்க பீலிங்க்ஸ் எனக்கு புரியுது தலிவா..!

    ReplyDelete
  13. என்ன கொலவெறி சார் இப்படி ஆயிருச்சி..

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails