Wednesday, March 9, 2011

ஒரு 18+ கதையின் விமர்சனம்

சராசரியான கதை போன்றுதான் துவங்கியது.

ஏதோ 70-80 நாவல்களில் வரும் காட்சி போல உடலுறவுக்கு பின் அந்தப் பெண்மணியின் உணர்வுகளின் அடிப்படையில் தொடங்கியது கதை. சற்று சூடாக சென்றது.

//
ஒருவேளை என்னை கற்பழிச்சுட்டாரா இந்த ஆளு? கற்பழிச்சா இதுபோல் இரண்டுமுறை உச்சமடைய முடியுமா?//

இந்த வரிகளிலேயே பெறும்பாலான உணர்வுகள் நமக்கு கிடைத்துவிட்டதாக நினைத்தால் உண்மை அது அல்ல அதற்கு பின்னரும் எழுதியிருக்கிறார். அதை நீங்களே படித்தால்தான் உணர முடியும்.


//அஷோக் எல்லாம் ப்ளான் பண்ணித்தான் வந்தானா? இதுக்காகத்தான் ரேணுகா இல்லாத நேரம் வந்தானா? ரேணுகா இல்லைனு தெரிஞ்சுதான் வந்தானா இந்தப் பொறுக்கி//

அந்த ரேணுகாவைப் பற்றி கதையில் சொல்லும்பொது ரேணுகாவின்மே ஒரு பரிதாபம் வருகிறது. அதே ரேணுகா அதைப் பற்றி கவலையே இல்லாமால் இன்னும் சொல்லப் போனால் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருப்பதாக காட்டும் கதாசிரியர் வெற்றி பெற்றுவிட்டதாகவே தோன்றுகிறது.

அதுவும் ரேணுகாவை முழுமையாக நாம் தெரிந்து கொள்ளும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அந்த க்ளைமாக்ஸ் “நச்”


வாழ்த்துக்கள் எழுத்தாளரே..,

அந்த கதையை முழுமையாகப் படிக்க இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்

2 comments:

  1. "You son of a bitch!" னு புன்னகைத்தாள் வசந்தா!?

    ReplyDelete
  2. //Yoga.s.FR said...

    "You son of a bitch!" னு புன்னகைத்தாள் வசந்தா!?
    //

    :}}

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails